காபூல்: ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் மாணவர்கள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மருத்துவமனை கட்டிடம் மற்றும் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சுகள் ஆகியவை பலத்த சேதமடைந்தன. ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு
http://dlvr.it/Rys1Sd


0 Comments