ராய்ப்பூர்: கோடைகாலங்களை தேர்ந்தெடுத்து பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சத்தீஸ்கர் செல்கிறார். ஒடிஷா, சத்தீஸ்கர், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் வனப்பகுதிகள்தான் மாவோயிஸ்டுகளின் மறைவிடம். கோடைகாலங்கள் இலையுதிர் காலம் என்பதால் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் பட்டவர்த்தனமான வெளியே
http://dlvr.it/Rx1G1f


0 Comments