டேராடூன்: கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், கங்கை நதிக்கரையில் மகா கும்பமேளாவை முன்னிட்டு ஆயிரக் கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களிலும் மதம் சார்ந்த
http://dlvr.it/RxTKvs


0 Comments