Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ்? இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்?

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரையில் இல்லாத வகையில் நேற்று பாதிப்பின் அளவு 2.73 லட்சமாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்குப் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கும் மனித சமூகத்துக்கும் இடையேயான யுத்தம் மிகத் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 2020
http://dlvr.it/Ry84qp

Post a Comment

0 Comments