சில பேர் சொல்வாங்க.. மனசுக்கு கஷ்டமா இருக்குங்கன்னு.. அது தேவையே இல்லைங்க. மனசை எப்பவுமே லேசா வச்சுக்கங்க.. வருவதுதான் வரும், நடப்பதுதான் நடக்கும். இந்த வாழ்க்கையில் எதையுமே நாம தடுக்க முடியாது. வருவதை எதிர்கொண்டு சிறந்த முறையில் வாழ்வதே புத்திசாலித்தனம். எனவே எதற்காகவும் மனசை கஷ்டமா வச்சுக்காதீங்க. மாறாக லேசா வச்சுக்கங்க எது நடந்தாலும் நன்மைக்கே என்று
http://dlvr.it/RxbTD5


0 Comments