மாஸ்கோ: இந்தியாவுக்கு மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்தும் கொடுக்க ரஷ்யா முன்வந்துள்ளது. அடுத்த 15 நாட்களில் இந்தப் பணிகள் தொடங்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலைமையைப் பார்க்கும்போது கொரோனாவைரஸின் கோர முகம் எப்படி இருக்கும், எந்த அளவுக்கு அது சீரழிவை
http://dlvr.it/RyLpZM


0 Comments