திருப்பதி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக திருப்பதியில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இனி தினசரியும் 15ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும். ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தினசரி 30 ஆயிரம்
http://dlvr.it/Ry2Nh6


0 Comments