Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

துணை ராணுவ வீரர்கள் மூலம் மக்களை ஓட்டு போட விடாமல் பாஜக தடுக்கிறது.. கவர்னரிடம், மம்தா பகீர் புகார்!

கொல்கத்தா: நந்திகிராம் தொகுதியில் துணை ராணுவ படையினர் மூலம் பாஜகவினர் மக்களை ஓட்டு போட விடாமல் தடுக்கின்றனர் என்று மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப் தங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி புகார் தெரிவித்தார். நந்திகிராமில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் மக்களை பாஜகவினர் ஓட்டுப்போட அனுமதிக்கவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள். திரினாமுல்
http://dlvr.it/RwpJ74

Post a Comment

0 Comments