சென்னை: காலில் வீக்கம் இருந்த போதிலும் சரி, எதையும் பொருட்படுத்தாமல் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் காங்கிரஸின் விஜய் வசந்த் என்கிற விஜயகுமார். இதனால் கன்னியாகுமரி தொகுதியே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள்தான் உள்ளன.. இதையடுத்து அனல் பறக்கும் பிரச்சாரங்களில் தமிழக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் ஸ்டார் தொகுதிகள் மிகுந்த
http://dlvr.it/Rwwpns


0 Comments