Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

'கொல்வது எங்கள் நோக்கம் அல்ல'.. பாதுகாப்பு படை வீரரை கடத்தி சென்ற மாவோயிஸ்டுகள்! பரபரப்பு லெட்டர்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் சண்டையின் போது காணாமல் போன கோப்ரா படையின் வீரர் ஒருவரை சிறைபிடித்துள்ள மாவோயிஸ்டுகள் அவரை விடுவிக்க மத்தியஸ்தர்களை நியமிக்குமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடிதம் எழுதி உள்ளனர். அண்மையில் சத்தீஸ்கரில் சும்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஏராளமானோர் திடீரென பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்திய
http://dlvr.it/Rx8PWD

Post a Comment

0 Comments