கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி 16.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலையிலேயே ஏராளமானோர் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கின்றனர். 5 ஆம் கட்ட தேர்தலுக்காக 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகளுடன் காலை 7
http://dlvr.it/RxrmDj


0 Comments