Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை.. 5 பாதுகாப்பு படை வீரர்கள் மரணம்..15 பேரை காணவில்லை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்தார் காடுகளில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படை வீரர்கள் 15 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சண்டையில் துணை ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனதை கரைத்த அமைச்சரின் பேச்சு.. சேந்தமங்கலம்
http://dlvr.it/Rwyjb7

Post a Comment

0 Comments