Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அட கொடுமையே.. ராஜஸ்தான் மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் திருட்டு!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் ஊழியரின் ஒத்துழைப்புடன் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதி வேகத்தில் சென்று வருகிறது. தினசரி பாதிப்புகள் 1,50,000-ஐ
http://dlvr.it/RxjHQ4

Post a Comment

0 Comments