கொல்கத்தா; மேற்கு வங்காளத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே தேர்தல் யுத்தம் அனல் பறக்கிறது. இன்று கூச் பெஹாரில் பிரச்சாரத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மம்தா பானர்ஜி, சர்வாதிகாரம், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் திருப்திப்படுத்துதல் ஆகிய 3 டி மாடலில் செயல்பட்டு மாநில அரசை நடத்துவதாக குற்றம் சாட்டினார். மேற்கு வங்க மாநிலத்தில்
http://dlvr.it/RwtLHV


0 Comments