டேராடூன்: மகா கும்பமேளாவில் கொரோனா விதிமுறைகள் முறையாகப் பின்பற்றுவதில்லை என்ற புகார் எழுந்துள்ள நிலையில், அங்கு இதுவரை 102 பக்தர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மகா கும்பமேளா தொடங்கி 12 நாட்கள் கடந்துள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது. கங்கை நதிக்கரையில் நாளை புனித நீராட இதுவரை சுமார் 28
http://dlvr.it/RxYD3C


0 Comments