ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் 2009-ல் முடிவடைந்தது. அந்த இறுதி யுத்தத்தின் போது பல லட்சம் தமிழர்கள்
http://dlvr.it/Rw9sMY


0 Comments