கொல்கத்தா: நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து திரும்பிய மம்தா பானர்ஜி, இன்று வீல் சார் அமர்ந்தவாறே பேரணி ஒன்றில் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் இருந்து
http://dlvr.it/Rvb7Fc


0 Comments