கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறை இல்லை என்றும் இதெல்லாம் அவரை அமைதியாக்காது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியிலிருந்து போட்டியிட மம்தா பானர்ஜி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக சார்பில் அவரை எதிர்த்து சுவேந்து அதிகாரி
http://dlvr.it/RvPY4W


0 Comments