Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இது மிகவும் தவறு விஷயம்.. மம்தா தாக்கப்பட்டதற்கு பின் சதியா?.. கிடுக்கும்படி போட்ட தேர்தல் ஆணையம்!

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் ஒரு வகையில் உடந்தையாக செயல்பட்டது என்று திரிணாமுல் காங்கிரஸ் புகார் வைத்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணையமும் பதிலடி கொடுத்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நேற்று பிரச்சாரத்தின் போது தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா அரசியலை இந்த
http://dlvr.it/RvTJ3j

Post a Comment

0 Comments