ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் தற்போது ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பயன்பாட்டிற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளன.
http://dlvr.it/Rvfn6R


0 Comments