கொல்கத்தா: கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மம்தா பானர்ஜி, நேற்றிரவு வீடு திரும்பினார். மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் நந்திகிராம் தொகுதி முக்கியமானதாக மாறியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் ஐக்கியமான சுவேந்து அதிகாரி இங்கிருந்துதான் போட்டியிடுகிறார். அதேபோல மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல்
http://dlvr.it/RvXSmf


0 Comments