கான்பூர்: மகளின் தலையை துண்டாக வெட்டி கையில் எடுத்து கொண்டு, ரோட்டில் கூலாக நடந்து சென்று கொண்டிருந்தவரை பார்த்து மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தாய் மாவட்டம் பண்டதரா கிராமத்தை சேர்ந்தவர் சர்வேஷ் குமார்... இவர்தான் அந்த வித்தியாசமான தகப்பன்.. இவரது மகளுக்கு 17 வயதாகிறது.. அந்த மகளின் தலையைதான் கையில் பிடித்து
http://dlvr.it/RtzThT


0 Comments