Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

100% வாக்களிக்க வலியுறுத்தி தேவகோட்டை பள்ளி மாணவர்கள் அஞ்சல் அட்டை மூலம் பிரச்சாரம்

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் புதிய முறையில் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் அட்டை மூலம் பெற்றோருக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடிதம் எழுதி அனுப்பினார்கள். இந்த நிகழ்வில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ,மாணவிகள் அஞ்சல் அட்டை வாயிலாக தங்கள் சக மாணவ நண்பர்களின்
http://dlvr.it/RvhVhy

Post a Comment

0 Comments