உன்னாவ்: ஒருதலைக் காதலை ஏற்க மறுத்ததால், தண்ணீரில் விஷம் வைத்து சிறுமிகளை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இப்போதெல்லாம், உன்னாவ் என்ற பெயரைக் கேட்டாலே பக்கென்று இருக்கிறது. பாலியல் பலாத்காரமும், வன்முறையும் அதிகம் நிகழும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் கால்நடைத் தீவனம் சேகரிக்கச் என்ற 2 தலித் சிறுமிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இன்னொரு
http://dlvr.it/Rt6YbW


0 Comments