பெங்களூரில் உள்ள சசிகலா பிப்ரவரி ஏழாம் தேதி சென்னைக்குப் புறப்பட்டுவருவார் என்றும் அ.தி.மு.கவை மீட்பதற்கான சட்டப்போராட்டத்தை அவர் தொடர்ந்து நடத்துவார் என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், "சசிகலா பிப்ரவரி ஏழாம் தேதி காலை 9 மணிக்கு சென்னையை நோக்கி புறப்பட்டு வருகிறார். ஓசூர் அருகில் தமிழக எல்லையிலிருந்து
http://dlvr.it/Rs0gqq


0 Comments