டேராடூன்: உத்தரகாண்ட் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் உடைந்து உருகியதால் தெளளிகங்கா ஆற்றில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில 100 முதல் 150 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அம்மாநில முதல்வரே அச்சம் தெரிவித்துள்ளார். அங்கு என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம். உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் ஜோஷிமாத்தின் தபோவன் பகுதியில் இன்று காலை
http://dlvr.it/RsBtsC


0 Comments