எடின்பர்க்: ஸ்காட்லாந்து நாட்டில் நடுரோட்டில் சண்டை முற்றியதால் ஆணின் நாக்கை பெண் ஒருவர் கடித்துத் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், கொரோனா ஊரடங்கு காரணமாகப் பொதுமக்கள் பலரும் தங்கள் வேலைகளை
http://dlvr.it/RtL1dL


0 Comments