திரிபுரா: அகர்தலாவில் பேசிய அம்மாநில முதல்வர் பிப்லாப் தேப், இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா விரும்புவதாக கூறியுள்ளார். மேற்குவங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் பாஜக, தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக
http://dlvr.it/RsqH2t


0 Comments