Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தண்டாயுதபாணி படத்தோடு.. பழனி பஞ்சாமிர்தம் வீடு தேடி வரும்.. ரூ.250 செலுத்தி பெறலாம்.. அரசு நடவடிக்கை

பழனி: பழனி பால தண்டாயுதபாணி கோவில் பஞ்சாமிர்தம் பிரசாதம் இனிமேல் பக்தர்கள் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது என்று, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பக்தர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையிலான
http://dlvr.it/Rs837c

Post a Comment

0 Comments