Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவுக்கு அடுத்து தீயாக பரவும் பறவை காய்ச்சல்... உஷார் நிலையில் மத்திய மாநில அரசுகள்

இந்தூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் காகங்கள் திடீரென கொத்து, கொத்தாக உயிரிழந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். அப்பகுதியில் இருக்கும் காகங்களில் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனாலேயே பறவைகள் உயிரிழப்பதாகவும் நகராட்சி சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதன்மை செயலாளர் குஞ்சி லால் மீனா, மாநிலத்தின் பல பகுதிகளில்
http://dlvr.it/Rpt25D

Post a Comment

0 Comments