பீஜிங்: கொரோனா தடுப்பூசியை வழங்கி அண்டை நாடுகளுடன் இந்தியா நல்ல பெயரை சம்பாதித்து வருவாதல் சீனா கோபமடைந்து உள்ளது. அந்த நாட்டு அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், இந்தியாவின் இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. சீரம் இன்ஸ்டியூட் தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
http://dlvr.it/RrJ3qS


0 Comments