Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

என்னை கொல்ல உத்தரவிட்டவர் புடின்... நான் நாடு திரும்புவது உறுதி... பாயும் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்

மாஸ்கோ: தன்னை கொல்ல உத்தரவிட்டவர் ரஷ்ய அதிபர் புடின் என்று குற்றஞ்சாட்டியுள்ள அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் நவல்னி, வரும் ஜனவரி 17ஆம் தேதி ரஷ்யா திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சைபீரியாவிலிருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு விமானம் மூலம் சென்று கொண்டிருந்தபோது இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
http://dlvr.it/RqYm8x

Post a Comment

0 Comments