போபால்: மகாத்மா காந்தியை சுட்டு படுகொலை செய்த கோட்சே பெயரில் ஒரு கல்வி மையம் ஒன்றைத் தொடங்கியுள்ளது இந்து மகாசபா அமைப்பு.. மத்திய பிரதேசத்தில் இதனை ஆரம்பித்துள்ளது! மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் நாதுராம் கோட்சே பெயரில் கல்வி மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதிலேயே லைப்ரரியும் உள்ளது... இதற்கு நாதுராம் கோட்சே ஞானசாலை என்று ஒரு பெயரும்
http://dlvr.it/RqL3Pk


0 Comments