Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கோவிட் தடுப்பு மருந்துகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கியது ஒடிஸா அரசு!

புவனேஸ்வரம்: கொரோனா தடுப்பு மருந்துகளை பாதுகாக்கும் இடங்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை ஒடிஸா அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸை தடுக்கும் தடுப்பு மருந்து வரும் 13 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்படுகிறது. இதற்காக அந்த மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை அனுப்பும் பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த நிலையில் தடுப்பு மருந்துகளை
http://dlvr.it/RqD79D

Post a Comment

0 Comments