லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சிறுபான்மை சிறுமி கடத்தி கொல்லப்பட்டாள். இறந்த சிறுமிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன. பாகிஸ்தானில் சிறுமிகள் கடத்தல் தொடர்பாக ஒரு நாளைக்கு 8 முதல் 10 வழக்குகள் பதிவாவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
http://dlvr.it/RqTr5L


0 Comments