Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தானில் சிறுபான்மையின சிறுமி கடத்திக்கொலை... அரசுக்கு, மனித உரிமை ஆணையம் பிரஷர்!

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சிறுபான்மை சிறுமி கடத்தி கொல்லப்பட்டாள். இறந்த சிறுமிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன. பாகிஸ்தானில் சிறுமிகள் கடத்தல் தொடர்பாக ஒரு நாளைக்கு 8 முதல் 10 வழக்குகள் பதிவாவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  
http://dlvr.it/RqTr5L

Post a Comment

0 Comments