மெக்சிகோ சிட்டி: மெக்ஸிகோவில் கள்ளகாதலியின் வீட்டிற்கு, தனது வீட்டிலிருந்து சுரங்கப்பாதை அமைத்த திருமணமான நபர், கள்ளகாதலியின் கணவரால் கையும், களவுமாக பிடிபட்டார். ஒருநாள் வழக்கத்தை விட முன்னதாகவே ஜார்ஜ் வீட்டிற்கு வந்தபோது கள்ளகாதலர்கள் வசமாக சிக்கிக் கொண்டனர். ஆல்பர்டோ அமைத்த சுரங்கப்பாதையின் அளவு மற்றும் நீளம் தெரியவில்லை. ஆனாலும் அதன் நுழைவாயிலின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி
http://dlvr.it/Rpk57S