அயோத்தி: அயோத்தி அருகே, 5 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய மசூதி கட்டும் பணிகள் குடியரசு தினத்தன்று நடைபெறுகிறது. அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில், 2019ம் ஆண்டு, நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வழக்கு தொடர்புடைய, 2.77 ஏக்கர் இடத்தில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
http://dlvr.it/Rqq0s8


0 Comments