காந்திநகர்: கல்யாண பொண்ணுக்கு 40 வயசாகிறது.. மாப்பிள்ளைக்கு 63 வயசாகிறது.. தடாபுடலாக கல்யாணம் நடந்து முடிந்த அடுத்த சில நிமிஷத்தில்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துவிட்டது..! குஜராத் மாநிலத்தின் பீப்பல்சட் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண்பாய்... இவருக்கு 63 வயசாகிறது.. ரொம்ப வருஷமாக இவருக்கு கல்யாணமே நடக்கவில்லை.. ஒருக்கட்டத்தில் திருமணம் செய்ய முயலும்போது,
http://dlvr.it/Rrbk6x


0 Comments