Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

டெல்லி போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய பஞ்சாப் இளம் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

அமிர்தசரஸ்: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் தொடர் போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய பஞ்சாப் இளம் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 25 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் பனி, குளிரையும்
http://dlvr.it/Rp45N5

Post a Comment

0 Comments