Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா ஓர் ஆண்டு நிறைவு... முறையாக தடுப்பு மருந்தை விநியோகிக்க வேண்டும் - உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: கொரோனா பரவ தொடங்கி இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரே நம்பிக்கையாக இருக்கும் தடுப்பு மருந்தை உலக நாடுகளுக்கு முறையாக விநியோகிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான நகரில் கடந்தாண்டு இறுதியில் பொதுமக்கள் அதிகளவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டனர். இது குறித்துக் கடந்த
http://dlvr.it/Rpg9nQ

Post a Comment

0 Comments