கொல்கத்தா: தனது சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜியை அடுத்த முதல்வராக்குவது குறித்தே மம்தா பானர்ஜி சதா சர்வகாலமும் கவலைப்பட்டு கொண்டிருக்கிறார் என மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் தீதி இதுதான் ஆரம்பம். பொறுத்திருந்து பாருங்கள், மேற்கு வங்கத்தில்
http://dlvr.it/Rp18lM


0 Comments