அண்டார்டிகா: துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது. அண்டார்டிகாவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலி நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் எட்டு கோடி பேரை பாதித்துள்ளது. அமெரிக்கா,இந்தியா தொடங்கி உலகம் முழுவதும்
http://dlvr.it/RpGxS6


0 Comments