போபால்: மத்திய பிரதேசத்தை விட்டு சென்றுவிடுங்கள். இல்லாவிட்டால் 10 அடி குழி தோண்டி புதைத்துவிடுவேன் என மாபியாக்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இது நல்லாட்சி தினமாக மத்திய பிரதேசத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். {image-shivraj-singh-chouhan44-1608971457.jpg
http://dlvr.it/RpN7yc


0 Comments